Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб THIRUGNANASAMPANTHAR PART 5 Thiruneelakanda Yazhpanar பாவங்களை சரிசெய்வது எப்படி:சித்தாந்த கருத்து в хорошем качестве

THIRUGNANASAMPANTHAR PART 5 Thiruneelakanda Yazhpanar பாவங்களை சரிசெய்வது எப்படி:சித்தாந்த கருத்து 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



THIRUGNANASAMPANTHAR PART 5 Thiruneelakanda Yazhpanar பாவங்களை சரிசெய்வது எப்படி:சித்தாந்த கருத்து

சித்தாந்தம் பாவத்தை போக்கும் வழிகளை சொல்கிறது. செய்த பாவத்தை போக்க வேண்டும் என்றால் அதனை அனுபவித்து தொலைப்பதே சரியான வழி என்று ஞானிகள் கருதுகின்றனர். அப்படியானால் பரிகார பூஜைகளும் யாகங்களும் நாம் செய்த பாவங்களை போக்காதா? முறையாக வேத ஆகமங்களை பயின்றவர்களை வைத்து செய்யும் பரிகாரங்கள் நமது இடர்களையும் துன்பங்களையும் இப்பிறவியில் போக்கும் என்றாலும் அடுத்த பிறவியில் நம்மை அடைந்தே தீரும். இறைவன் நாம் செய்த வினைகளை போக்கினால் அன்றி நமது பிறவிகள் அறுக்கப்படாது. அதற்கு நாம் நமது ஆணவத்தை கட்டுப்படுத்த வேண்டும், மேலும் பாவங்களை சேர்க்கக் கூடாது, சரியை கிரியை யோக நெறிகளை பின்பற்ற வேண்டும் என்கிறது சிவபிரகாசம் என்னும் சிந்தாந்த சாத்திர நூல்.

Comments