У нас вы можете посмотреть бесплатно NANMAIKAL PALASEITHA IRAIVANUIKKU | CHRISTIAN SONG или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Lyrics : Rev.Sis.Dhanasili Sengkol Singers : Prabahar | Hemambiga Edit : Edward Tune,Orchestration & Mixing Madurai Jerald@Jerald Studio, Madurai. நன்மைகள் பல செய்த என் இறைவனுக்கே நாளுமே புகழ்பாடி நான் நன்றி சொல்லுவேன் நன்மைகள் பல செய்த என் இறைவனுக்கே நாளுமே புகழ்பாடி நான் நன்றி சொல்லுவேன் என்றும் நலமாய் எனைக் காத்து வாழ்வில் வளமாய் வாழப் பணித்து உந்தன் வரங்களால் எனை நிறைத்து கரம் பற்றிக் காத்தவரே என்றும் நலமாய் எனைக் காத்து வாழ்வில் வளமாய் வாழ பணித்து உந்தன் வரங்களால் எனை நிறைத்து கரம் பற்றி காத்தவரே நன்மைகள் பல செய்த என் இறைவனுக்கே நாளுமே புகழ்பாடி நான் நன்றி சொல்லுவேன் தாயைப் போல அரவனைத்து ஓர் தந்தை போல தங்கினாய் சேயைப் போல எனை நினைத்து புது சிந்தை ஊட்டினாய் தாயைப் போல அரவனைத்து ஓர் தந்தை போல தங்கினாய் சேயைப் போல எனை நினைத்து புது சிந்தை ஊட்டினாய் வார்த்தையால் எனை தேற்றினாய் உன் வாழ்வினால் எனை மாற்றினாய் வார்த்தையால் எனை தேற்றினாய் உன் வாழ்வினால் எனை மாற்றினாய் தலைமுறைகள் எல்லாம் உன் புகழ்பாட செய்தாய் நன்றி நன்மைகள் பல செய்த என் இறைவனுக்கே நாளுமே புகழ் பாடி நான் நன்றி சொல்லுவேன் தோழனாய் எனை நிதம் நினைத்து என் தோளின் வலிமையை கூட்டினாய் ஆயனாய் என் அருகிருந்து உன் அன்பை காட்டினாய் வார்த்தையால் எனை தேற்றினாய் உன் வாழ்வினால் எனை மாற்றினாய் வார்த்தையால் எனை தேற்றினாய் உன் வாழ்வினால் எனை மாற்றினாய் வழிமுறைகள் எல்லாம் புது வாழ்வாக்கி தந்தாய் நன்றி தலைமுறைகள் எல்லாம் புது வாழ்வாக்கி தந்தாய் நன்றி நன்மைகள் பல செய்த என் இறைவனுக்கே நாளுமே புகழ்பாடி நான் நன்றி சொல்லுவேன் நன்மைகள் பல செய்த என் இறைவனுக்கே நாளுமே புகழ்பாடி நான் நன்றி சொல்லுவேன் என்றும் நலமாய் எனை காத்து வாழ்வில் வளமாய் வாழப் பணித்து உந்தன் வரங்களால் எனை நிறைத்து கரம் பற்றிக் காத்தவரே என்றும் நலமாய் எனை காத்து வாழ்வில் வளமாய் வாழ பணித்து உந்தன் வரங்களால் எனை நிறைத்து கரம் பற்றிக் காத்தவரே நன்மைகள் பல செய்த என் இறைவனுக்கே நாளுமே புகழ்பாடி நான் நன்றி சொல்லுவேன்