У нас вы можете посмотреть бесплатно காந்தி தேசமே காவலில்லையா பாடல் | gandhi desame kaval illaya song | Ilayaraja | Spb | Rajini sad song или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#rajinisongs #ilayaraja #tamilsongs #4koldsongs காந்தி தேசமே காவலில்லையா பாடல் | gandhi desame kaval illaya song | Ilayaraja | Spb | Rajini sad song . Tamil Lyrics in Description . Song : Gandhi Desamey Movie/Album Name : Naan Sigappu Manithan 1985 Star Cast : Rajinikanth, Ambika, K. Bhagyaraj, Sathyaraj, Nizhalgal Ravi and Others Singer : S. P. Balasubrahmanyam Music : Ilayaraja Lyrics : Vairamuthu காந்தி தேசமே காவலில்லையா ஆஅ..ஆஅஆஅ.ஆ..அ..அ.ஆ. ஆஅ..ஆஅஆஅ.ஆ..அ..அ.ஆ. காந்தி தேசமே காவலில்லையா நீதிமன்றமே நியாயம் இல்லையா பதவியின் சிறைகளில் பாரதமாதா பரிதவிக்கிறாள் சுதந்திர தேவி சுயநலப் புலிகளின் துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள் தாயை மீட்க்கவா..தர்மம் காக்கவா. தாயை மீட்க்கவா..தர்மம் காக்கவா. ஆஹா அ..ஆஹா அஆஹா அ. ஆஹா அ..ஆஹா அஆஹா அ. ஆ..அ..அ.ஆ.ஆஅ.. காந்தியும் நேருவும் வாங்கிய சுதந்திரம் ஒரு சிலர் உரிமையில்லை ஒரு சிலர் உரிமையில்லை ஆ..அ..அ.ஆ.ஆஅ.. வளமுண்டு குறைவில்லை ஏழைக்கு நிறைவில்லை வறுமைக்கு வறுமை இல்லை வறுமைக்கு வறுமை இல்லை ஆ..அ..அ.ஆ.ஆஅ.. சாலையில் தனிமையில் அழகிய இளமயில் நடக்கவும் முடியவில்லை நடக்கவும் முடியவில்லை ஆ..அ..அ.ஆ.ஆஅ.. இளமையும் கரைந்தது இருபுறம் நரைத்தது வேலையும் கிடைக்கவில்லை வேலையும் கிடைக்கவில்லை ஆ..அ..அ.ஆ.ஆஅ.. ஜாதி என்கின்ற மாயப் பேய் ஒன்று ரத்தம் கேட்கின்றதே தர்மம் தப்பித்து கள்வன் கோட்டைக்குள் தஞ்சம் கேட்கின்றதே. காந்தி தேசமே காவலில்லையா நீதிமன்றமே நியாயம் இல்லையா ஆஹா அ..ஆஹா அஆஹா அ. ஆஹா அ..ஆஹா அஆஹா அ. ஆ..அ..அ.ஆ.ஆஅ.. இந்திய தேசத்தைக் காக்கின்ற வீரர்கள் எல்லையில் நிறைந்திருப்பார்.. எல்லையில் நிறைந்திருப்பார்.. ஆ..அ..அ.ஆ.ஆஅ.. நாட்டினைக் காசுக்குக் காட்டியே கொடுப்பவர் ஊருக்குள் ஒளிந்திருப்பார்.. ஊருக்குள் ஒளிந்திருப்பார்.. ஆ..அ..அ.ஆ.ஆஅ.. அஹிம்சையைப் போதித்த தேசத்தில் ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா ரத்தத்தின் ஆறுகள் ஓடுதடா. ஆ..அ..அ.ஆ.ஆஅ.. ஏழையின் கூரையில் ஏற்றிய தீக்கனல் வான் வரை ஏறுதடா.. வான் வரை ஏறுதடா ஆ..அ..அ.ஆ.ஆஅ.. விடுதலை வாங்க அன்று நாம் தந்த விலைகள் தான் கொஞ்சமா.. வேலியே இன்று பயிரை மேய்கின்ற நிலைமைதான் மாறுமா.. காந்தி தேசமே காவலில்லையா நீதிமன்றமே நியாயம் இல்லையா பதவியின் சிறைகளில் பாரதமாதா பரிதவிக்கிறாள் சுதந்திர தேவி சுயநலப் புலிகளின் துணி துவைக்கிறாள் துணி துவைக்கிறாள் தாயை மீட்க்கவா..தர்மம் காக்கவா. தாயை மீட்க்கவா..தர்மம் காக்கவா. காந்தி தேசமே காவலில்லையா நீதிமன்றமே நியாயம் இல்லையா