Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб செம்மறியின் செந்நீர் в хорошем качестве

செம்மறியின் செந்நீர் 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



செம்மறியின் செந்நீர்

#Way of the Cross Song Lyrics & music Fr.Justin omd Singer. ben mohan music organization.. Killington editing..J.V. Justin omd # new way of the cross song## சிலுவை பாதை புதிய 2022 பாடல் #இயேசுவின் பாடுகளின் பாதையை தியானிக்கும் பாடல்# இயேசுவின் துயரங்கள் தியானிக்கும் பாடல் ##christian devotional way of the cross song 2022# 2022## martyr devashayam pillai shrine## nattalam# Nattalm## நட்டலாம்#தேவசகாயம் பிள்ளை திருத்தலம்## catholic devotional way of the cross song## கத்தோலிக்க பாடல்## reflection song# omd#Mother of God#arulagam##amalagam## manali #St.Anthony church##justin omd#ways of the cross###way of the cross பாடல் செம்மறியின் செந்நீர் மண்ணில் வீழ்ந்தது மானுட வாழ்வில், தன்னுயிர் தந்து எம்மை மீட்டது. 1. தீர்ப்பு அளிக்க அல்ல, மீட்புக்காகவே மாசற்ற செம்மறி மைந்தனாய் மரண தீர்ப்பை ஏற்றீரே. 2. பார சிலுவையை எமக்காய் சுமந்தீரே கறை படியா கரத்தினால் கொடிய சிலுவை சுமந்தீரே. 3. கால்கள் தள்ளாடி, முதல்முறை விழுந்தீரே வீழ்ந்து மண்ணில் கிடக்காமல் எழுந்து மீண்டும் நடந்தீரே. 4. தாயின் கண்கள், மகனின் நிலைகண்டு மீட்பின் பாதையில் நடந்திட கண்ணீர் சிந்தி ஜெபித்ததே. 5. இயேசுவின் நிலை கண்டு,சீமோன் தோள் கொடுக்க கருணைக் கடலாம் இயேசுவே எங்கள் சுமையை சுமந்தீரே. 6. இயேசுவின் திருமுகத்தை, துணிந்து துடைத்தாளே துணிச்சலின் தூணாய் துடைத்ததால் திருமுகம் பரிசாய் தந்தீரே. 7. சிலுவையின் பாரத்தால், நிலத்தில் விழுந்தீரே தீய வழிகளில் விழாமல் எழுந்து நடக்க செய்தீரே. 8. பெறுவதிலே அல்ல, கொடுப்பதே இன்பம் என்றீர் அழுவோர் வாழ்வின் நிலை கண்டு தேற்றும் அருளை தந்தீரே. 9. முன் செல்ல முடியாமல் மண்ணில் விழுந்தீரே வாழ்வின் தடைகளில் விழாமல் எழுந்து நடக்க செய்தீரே. 10. ஆடைகள் உரியப்பட்டு அவமானம் ஆக்கப்பட்டீர் வாழ்வில் வரும் துன்பங்களை வெல்லும் வலிமை தந்தீரே. 11. கொடூர ஆணிகள் உடலைத் துளைத்ததே வார்த்தை என்னும் ஆணியால் நல்லதை பேச பணித்தீரே. 12. என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர் நாங்கள் வாழ்வில் பெற்றோரை தாங்கும் அருளை தந்தீரே. 13. உயிரற்ற உடலினை தாயின் மடிதனிலே ஈன்ற பொழுதின் பெருமையை தாய் மடியில் காத்தீரே. 14. கோதுமை மணிகள் மண்ணில் மடிவதை போல் எழுச்சியின் விடியலாய் மாறிட மீண்டும் பிறக்க செய்தீரே.

Comments