Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб நீள நினைந்தடியேன் | Sundarar Thevaram - 12 | Neela Ninainthadiyean | 7th Thirumurai | சுந்தரர் в хорошем качестве

நீள நினைந்தடியேன் | Sundarar Thevaram - 12 | Neela Ninainthadiyean | 7th Thirumurai | சுந்தரர் 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



நீள நினைந்தடியேன் | Sundarar Thevaram - 12 | Neela Ninainthadiyean | 7th Thirumurai | சுந்தரர்

A Humble Offering by Keerthana Vengatesan. Let us get soaked by Eternal Music.. Like || Share || Comment || Love #thevaram #sundarar If you like the song, please Remember to SUBSCRIBE to the channel. Like and Share with your Family and Friends. Make sure you Subscribe and Never miss a Video. Youtube Link: https://www.youtube.com/@KEERTHANAMUS... Join whatsapp Community of Keerthana Music World https://chat.whatsapp.com/G2Jc9fx5aI6... Follow us on Instagram:   / __keerthana_vengatesan   Follow us on Facebook Page:   / keerthanavengatesan1   திருச்சிற்றம்பலம் நீள நினைந்தடியேன் நீள நினைந்தடி யேனுமை நித்தலுங் கைதொழுவேன் வாளன கண்மட வாளவள் வாடி வருந்தாமே கோளிலி எம்பெரு மான்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெரு மானவை அட்டித் தரப்பணியே. 1 வண்டம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய் விண்டவர் தம்புர மூன்றெரி செய்தவெம் வேதியனே தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான் அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே. 2 பாதியோர் பெண்ணைவைத் தாய்பட ருஞ்சடைக் கங்கைவைத்தாய் மாதர்நல் லார்வருத் தம்மது நீயும் அறிதியன்றே கோதில் பொழில்புடை சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆதியே அற்புத னேயவை அட்டித் தரப்பணியே. 3 சொல்லுவ தென்னுனை நான்தொண்டை வாயுமை நங்கையைநீ புல்கி இடத்தில்வைத் தாய்க்கொரு பூசல்செய் தாருளரோ கொல்லை வளம்புற விற்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 4 முல்லை முறுவல் உமையொரு பங்குடை முக்கணனே பல்லயர் வெண்டலை யிற்பலி கொண்டுழல் பாசுபதா கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி எம்பெருமான் அல்லல் களைந்தடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 5 குரவம ருங்குழ லாளுமை நங்கையோர் பங்குடையாய் பரவை பசிவருத் தம்மது நீயும் அறிதியன்றே குரவம ரும்பொழில் சூழ்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் அரவ மசைத்தவ னேயவை அட்டித் தரப்பணியே. 6 எம்பெரு மானுனை யேநினைந் தேத்துவன் எப்பொழுதும் வம்பம ருங்குழ லாளொரு பாகம மர்ந்தவனே செம்பொனின் மாளிகை சூழ்திருக் கோளிலி எம்பெருமான் அன்பது வாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 7 அரக்கன் முடிகரங் கள்அடர்த் திட்டவெம் மாதிபிரான் பரக்கும் அரவல்கு லாள்பர வையவள் வாடுகின்றாள் குரக்கினங் கள்குதி கொள்குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன் இரக்கம தாயடி யேற்கவை அட்டித் தரப்பணியே. 8 பண்டைய மால்பிர மன்பறந் தும்மிடந் தும்மயர்ந்துங் கண்டில ராயவர் கள்கழல் காண்பரி தாயபிரான் தெண்டிரை நீர்வயல் சூழ்திருக் கோளிலி எம்பெருமான் அண்டம தாயவ னேயவை அட்டித் தரப்பணியே. 9 கொல்லை வளம்புற விற்றிருக் கோளிலி மேயவனை நல்லவர் தாம்பர வுந்திரு நாவல வூரனவன் நெல்லிட ஆட்கள்வேண் டிநினைந் தேத்திய பத்தும்வல்லார் அல்லல் களைந்துல கின்அண்டர் வானுல காள்பவரே. 10 திருச்சிற்றம்பலம்

Comments