У нас вы можете посмотреть бесплатно PAAVA MANNIPPU (1961)-Silar Sirippar silar azhuvar-T.M.Soundararajan- Viswanathan, Ramamoorthi или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
1961ஆம் ஆண்டு பீம்சிங்-AVM தயாரிப்பில் வெளியான 'பாவமன்னிப்பு' படத்தில் இடம் பெற்ற ஓர் உருக்கமான காட்சியும் கானமும். நடித்தவர் நடிகர்திலகம் சிவாஜி கணேசன், M.V.ராஜம்மா. பாடல் 'சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்' பாடியவர் T.M.சௌந்தரராஜன், பாடல் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. நடிப்பு, பாடகர், கவிஞர், இசையமைப்பு என்று அனைத்துமே உச்சத்தைத் தொட்ட பாடல் காட்சி. காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன். நிலை மாறினால் குணம் மாறுவான் பொய் நீதியும் நேர்மையும் பேசுவான் தினம் ஜாதியும் பேதமும் கூறுவான் அதுவே தண் விதியென்று ஓதுவான் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான் இன்பமும் காதலும் இயற்கையின் நீதி ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி பாரில் இயற்கை படைத்ததை எல்லாம் பாவி மனிதம் பிரித்து வைத்தானே வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் மீனும் கடல் காற்றும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்.