У нас вы можете посмотреть бесплатно சிவன் சொத்து குல நாசம் | கருமையம் பதிவு | Vethathiri Maharishi | Seyal Vilaivu Thathuvam | Part 4 или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
Vethathiri Maharishi Seyal Vilaivu Thathuvam Part 4 செயல் விளைவு தத்துவம் பேராசிரியர் சங்கீதா அறிவுத்திருக்கோயில் #Vethathiri #ஆழியார் #செயல்விளைவுதத்துவம் துன்பத்திற்கு காரணம் “எண்ணம், சொல், செயல் என்ற மூன்றினாலும் எவர்க்கெனினும் தனக்கெனினும் இன்றோ பின்னோ மண்ணுலகில் உணர்ச்சிக்கோ கற்பனைக்கோ மாசுஎனும் துன்பம் எழா வகையினோடும் உண்மையிலே இன்பத்தை விளைத்துக் கொண்டே உலக இயல்போடு ஒட்டிவாழும் செய்கை புண்ணியமாம், இதற்கு முரணான வெல்லாம் புத்தி மிக்கோர் பாபமென விளங்கிக்கொள்வார்.” எண்ணம், சொல், செயல் இவை மூன்றாலும் எவருக்கோ தனக்கோ, இன்றோ பின்னோ, உடலுக்கோ மனதுக்கோ துன்பம் தருமானால் அது, அந்தச் செயல், பாவம் என்றும், இருக்கும் துன்பத்தை நீக்கி இன்பம் அளிக்குமானால் அது புண்ணியம் என்றும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல விளைவுகளைத் தரும் செயல்களை நமது வாழ்வில் தேர்ந்தெடுத்துக் கொள்வது சிரமமில்லை.