У нас вы можете посмотреть бесплатно Even Thirumoolar attained Mukthi using this way | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
-- SUPPORT OUR CHANNEL -- Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369 ▶ Account Details Bank: Axis Bank A/c No.: 9230 1002 7986 414 Branch: Trichy Road IFCS Code: UTIB0000477 Name: Nithilan ▶ Become our Channel Member - / @nithilandhandapani -- CONNECT -- ▶ Instagram - / the_immortal_ruler ▶ WhatsApp - https://whatsapp.com/channel/0029VaAj... ▶ Telegram - https://t.me/nithilan_dhandapani ▶ Second YouTube - / ndtalks ▶ Email I'd - [email protected] அன்பு செய்வாரை அறியும் சிவன் இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே. 1 இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன் துன்பப் பிறவித் தொழில்பல என்னினும் அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த முன்பிப் பிறவி முடிவது தானே. 2 அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று நண்புறு சிந்தையை நாடுமின் நீரே. 3 புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு உணர்ச்சியில் லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே. 4 உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச் சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே. 5 கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே. 6 நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும் அன்பனை யாரும் அறியகி லாரே. 7 முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார் அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர் இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி அன்பில் அவனை அறியகி லாரே. 8 ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப் பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத் தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில் ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே. 9 விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத் தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே. 10 Read more at: https://shaivam.org/thirumurai/tenth-... #nithilandhandapani #thirumanthiram #thirumoolar #திருமூலர் #திருமந்திரம் #sithar #sithargal