У нас вы можете посмотреть бесплатно ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல😱 காஞ்சிபுரத்தில் தொடரும் மர்மங்கள்!! или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel Facebook.............. / praveenmohantamil Instagram................ / praveenmohantamil Twitter...................... / p_m_tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan 00:00 - மாயையா? 01:11 - பானையா? கண்ணாடியா? 02:44 - பகைவர்களின் வஞ்சனை 04:22 - போரின் சூழ்ச்சிகள் 06:23 - கட்டாரி ஆயுதம் 08:36 - கட்டாரி ஆயுதம் - 2 09:55 - பாதுகாப்பு கவசம் 13:18 - விசித்திரமான கருவி 16:29 - மர்மமான சிற்பங்கள் 17:43 - ஹயக்ரீவர் அவதாரம் 19:29 - சூரிய கடவுளா? 20:14 - Transformer கோவில் 21:50 - இது ஏலியனா? 22:13 - முடிவுரை Hey guys! இன்னைக்கு நாம காஞ்சிபுரத்தில இருக்கிற இந்த பழங்காலத்து transformer கோவில்ல சில அசாதாரணமான (அற்புதமான) சிற்பங்கள பார்க்க போறோம். இது என்னவா இருக்கும்? இது சில விசித்திரமான details ஓட ஒரு வட்டமான shapeல இருக்கு. ஆனா கொஞ்சம் பக்கத்துல போய் பார்த்தோம்னா சுவாரசியமான சில விஷயங்கள பார்க்க முடியுது. இங்க ஆறு பேரு ஒருத்தரோட ஒருத்தர் கைய கோர்த்துட்டு ஒரு Wheel ஒரு சக்கரம் மாதிரியான alignment அ உருவாக்கிக்கிட்டு நின்னுட்டு இருக்காங்க. எப்படி ஒவ்வொருத்தரும் தனக்கு கீழே இருக்கிற இன்னொருத்தரோட மேல கால வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு பாருங்களேன். ஆனா கவனமா பாருங்க . ஒவ்வொருத்தரும் தன்னோட ஒரு கைய வட்டத்துக்கு வெளியில தொங்க விட்டுகிட்டு இருக்காங்க , ஆனா வட்டத்துக்கு உள்ள ஒவ்வொருத்தரும் அடுத்தவங்களோட கைய எப்படி புடிச்சுகிட்டு இருக்காங்கன்னு பாருங்க. அவங்க எல்லாம் யாரு? ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்காங்க? நீங்க கொஞ்சம் கவனமா உத்து பாத்தீங்கன்னா அவங்க நம்மளோட ஆறு புலன்கள குறிச்சிக்கிட்டு இருக்கிறத நீங்க புரிஞ்சிப்பீங்க. இத பாருங்களேன் இது ஒரு ரொம்ப சுவாரசியமான சிற்பமா இருக்கு. ஒரு அழகான பொண்ணு கண்ணாடிய பாத்துக்கிட்டே தன்னோட நெத்தியில ஒரு சிகப்பு பொட்ட வச்சிக்கிறாங்க. இப்ப, நீங்க என்னோட videos அ எல்லாம் regular ஆ பாத்துட்டு வரவங்களா இருந்தா என்ன சொல்லுவீங்க? "இதுல என்ன புதுசா விசேஷமா இருக்கு? இது மாதிரியான சிற்பங்கள தான் நீங்க முன்னாடி dozen கணக்கா காமிச்சு இருக்கீங்களே" ன்னு. அப்படி தானே? இல்ல! இது வித்தியாசமான ஒண்ணு. அவங்க கையில புடிச்சுகிட்டு இருக்கிறது ஒரு கண்ணாடிய மட்டும் இல்ல, பக்கத்துலயே இருக்குற ஒரு பானையோட மூடியையும் கூட. அதனாலதான் ஸ்தபதிங்க அந்தப் பானைய பக்கத்துலயே செதுக்கி இருக்காங்க. அந்த கண்ணாடிய பாருங்களேன்! எப்படி அந்த பானைக்கு மேல correct ஆ fit ஆகுற மாதிரி ரெண்டு பள்ளமான grooves ஓட shape பண்ணி இருக்காங்கன்னு பாருங்க. இது உண்மைலயே ரொம்ப சுவாரசியமா இருக்கில்ல? ஏன்னா இன்னிக்கு நாம இதுபோல இருக்கிற water bottles அ வாங்குறோம்.இது ஒரு bottle. ஆனா அதோட மூடியோட மேல் பகுதி ல fancy யா ஒரு கண்ணாடி மாதிரியோ இல்ல, ஒரு குட்டி game மாதிரி ஏதாவதோ, இருக்கும். ஆனா பழங்கால தமிழர்கள் எல்லாம் நிறைய நூற்றாண்டுகளுக்கு முன்னாலயே இத எல்லாம் செஞ்சிருக்காங்கங்கரத பாக்குறப்போ ரொம்ப ஆச்சரியமா இருக்கில்ல? எப்படி அவங்க மூடி மேலே ஒரு கண்ணாடி இருக்கிற மாதிரியான Two in one water bottles அ செஞ்சு உபயோகப்படுத்தி (பயன்படுத்தி or Use பண்ணி)இருக்காங்க பாருங்க! இங்க, இந்த தூண்கள்ல, போர் வீரர்கள செதுக்கி இருக்காங்க. மேல்பகுதி ல நாம, குதிர மேல உட்கார்ந்து இருக்கிற வீரர்கள பாக்கலாம். அடியில காலாட் படை வீரர்களையும், உதவி செய்யறவங்களையும் பாக்கலாம். இந்த ஆளு, பாக்குறதுக்கு போர்க்களத்துல யாராலயும் தோற்கடிக்கவே முடியாதமாரி, ஒரு வீரமான போர் வீரனா தெரியுறாரு.ஆனா, அவரு எப்படி சாகப் போறாருன்னு தெரியுமா? இந்த ஆள கொஞ்சம் பாருங்க. அடியில என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு?ஆமா. அவரு அந்த குதிர மேல இருக்குற வீரன ஒரு சின்ன ஊசி போல இருக்கிற ஆயுதத்தால குத்த போறாரு. ஏன்? எதுக்காக? ஒரு சின்ன ஊசியால சுருக்குன்னு ஒரு குத்து குத்துறதால இந்த குதிர வீரன என்ன பண்ணிட முடியும்? ன்னு நீங்க நினைக்கிறீங்க. அப்படித்தானே? அந்த ஊசில கடுமையான விஷம் தடவிருக்கு. அது இந்த படைவீரன ஒரு சில நிமிஷங்கள்லயே கொன்னுடும். அது உண்ம தான். ரொம்ப திறமையான பெரிய படை (போர்)வீரர்கள எல்லாம் நேருக்கு நேரா நின்னு சண்ட போட்டு ஜெயிக்க முடியாது. அவங்கள இப்படி சதியால( சூழ்ச்சியால) தான் ஒழிக்க முடியும். இல்ல? அங்க நடக்கிறத எல்லாம் இன்னொரு helper (ஆளு)பாக்காம இருக்கறான்னு உறுதிப்படுத்திக்க, அந்த ஆளு அவர்மேல ஒரு கண்ணு வச்சுக்கிட்டே இருக்குறத பாருங்க! அவரோடஇன்னொரு கையில விஷம் தடவின இன்னொரு ஊசியையோ இல்ல கூரான எதையோ வச்சுக்கிட்டு இருக்காரு. அடுத்ததா அவரு, இன்னொரு படை வீரர் கிட்ட போய் இதே வேலைய காட்ட போறாரு. இப்படியே அவங்க எல்லாரையும் ஒவ்வொருத்தரா silentஆ கொல்ல போறாரு. வேற ஒரு கோயில்ல, ஒரு ஆளு ஒருத்தர பின்னால இருந்து குத்துறதையும், அந்த ஆள இன்னொரு ஆளு பின்னால இருந்து குத்துறதையும் நான் ஏற்கனவே உங்களுக்கு காமிச்சி இருக்கேன். So, சதிலயும் சூழ்ச்சிலயும் நிறைய படிகள்(levels) இருக்கிறதும் double crossing நடக்கிறதும் தொன்று தொட்ட ( அந்த ) காலத்துல இருந்து நடந்துகிட்டு தான் இருக்குன்னு தெரியுது. இங்க பாருங்களேன்! ஒரு வீரமான படை வீரர் உறைல இருந்து போர்வாள உருவறாரு. தன்னுடைய எதிரிகளோட நேருக்கு நேரா நின்னு சண்ட போட போறாரு. ஆனா, அவருடைய எதிரிகள் மனுஷங்களா இல்லன்னா? ஒருவேள அவரு போர்க்களத்துல, விலங்குகளோட மோத வேண்டி இருந்ததுன்னா எப்படி இருக்கும்? #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil #kanchipuram #tamilnadu #hindu #hinduism #transformers #temple