Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб மிருத்யுஞ்சய மந்திரம் | Maha mrityunjaya Mantra 108 times with tamil meaning | நீண்ட ஆயுளை பெற в хорошем качестве

மிருத்யுஞ்சய மந்திரம் | Maha mrityunjaya Mantra 108 times with tamil meaning | நீண்ட ஆயுளை பெற 4 года назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



மிருத்யுஞ்சய மந்திரம் | Maha mrityunjaya Mantra 108 times with tamil meaning | நீண்ட ஆயுளை பெற

மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் வரிகள் (Maha Mrityunjaya Mantra Lyrics in Tamil) -108 Times Chanting | most powerful | Thrayampakam Yaja Mahe | மூலமந்திரத்துடன் மஹா மிருத்யுஞ்சய மந்திரம் | Maha Mrithyunjay Mantra | Om Tryambakam Yajamahe | महामृत्युंजय मंत्र | mruthunjaya manthram tamil lyrics | மரணத்தை வெல்லும் மந்திரம் maranathai vellum manthiram நோய் வாய்ப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை தொடர்ந்து தினமும் சொல்லி வந்தால் விரைவில் நோய் குணமாகும் என்பது உறுதி. #மிருத்யுஞ்சயமந்திரம் யஜூர் வேதத்தில் ருத்ரம் சமகம் என்ற பகுதியில் சிவனின் பெருமையைக் கூறுகையில் ‘ம்ருத்யுஞ் ஜய மந்திரம்’ என்று போற்றப் படும் ஒரு சிறிய மந்திரம் வருகிறது. ரிக் வேதத்திலும் இந்த மந்திரம் இருக்கிறது. இதை நமக்குக் கொடையாக வழங்கியவர் மார்க்கண்டேய மகரிஷி.. ‘ம்ருத்யு’ என்றால் மரணம்(இறப்பு). அதை ஜெயிக்கக்கூடிய மந்திரம் என்பதால் மரணத்தை வெல்லும் இந்த மந்திரத்துக்கு ‘‘மஹா மிருத்யுஞ் ஜெய மந்திரம்’’ என்று பெயர். Mruthunjaya Manthram mantra is also called the Rudra mantra, referring to the furious aspect of Lord Shiva; the Tryambakam mantra, alluding to Shiva's three eyes; and it is sometimes known as the Mitra-Sanjivini mantra because it is a component of the "life-restoring" practice given to the primordial sage Sukracharya after he had completed an exhausting period of austerity. Its Devata is Rudra or Lord Shiva in his fiercest and most destructive Roopa or aspect. ரிக் வேதத்திலும், யஜூர் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இந்த மகா மிருத்யுஞ் ஜய மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் துர் மரணபயம் நீங்கும், ஆயுள் அதிகரிக்கும், இறை வழிபாட்டில் நாட்டம் ஏற்படும், தீராத நோய் தீரும். மரணம் என்பது எல்லோருக்கும் நிகழக்கூடிய ஒன்று தான். ஆனால் சிலர் விபத்துகாரணமாகவோ அல்லது நோய் காரணமாகவோ விதி முடிவதற்கு முன்பே மரணம் அடைவதுண்டு. இதை துர் மரணம் என்பர். முக்கண்ணனை எவர் ஒருவர் வழிபடுகிறாரோ அவருக்கு துர் மரணம் நேராது. சிவனுக்குரிய மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஒருவர் முறையாக ஜபித்தால் விதிப்படி அவர்கள் வாழ வேண்டிய முழுமையான வாழ்வை வாழ்ந்த பிறகே மரணம் அவர்களை அண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் மரணம் அண்டாது. மரணப்படுக்கையில் இருப்பவர்களை கூட காக்கும் சக்தி பெற்றது மிருத்யுஞ்ஜய மந்திரம். #mahamrityunjayamantra #NimalarArul பிரதோஷ சிவன் பாடல் 33 கோடி தெய்வங்களுக்கும் ஒரே மந்திரம் முழுமையான விளக்கம் महामृत्युंजय मन्त्रः ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् । उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात् ॥ Om Try-Ambakam Yajaamahe Sugandhim Pusstti-Vardhanam Urvaarukam-Iva Bandhanaan Mrtyor-Mukssiiya Maa-[A]mrtaat || Meaning: Om, We Worship the Tryambaka (the Three-Eyed One), Who is Fragrant (as the Spiritual Essence), Increasing the Nourishment (of our Spiritual Core); From these many Bondages (of Samsara) similar to Cucumbers (tied to their Creepers), May I be Liberted from Death (Attachment to Perishable Things), So that I am not separated from the perception of Immortality (Immortal Essence pervading everywhere). ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்ட்டிவர்த்தனம் உருவாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்

Comments