У нас вы можете посмотреть бесплатно சங்கீதம் 122 , Psalms Chapter 122.சாமியின் வீட்டுக்குப் போவமென் றென்னுடன் சாற்றுவோ ரால் மகிழ்ந்தேன். или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
சாமியின் வீட்டுக்குப் போவமென் றென்னுடன் சாற்றுவோ ரால் மகிழ்ந்தேன். 1.சேமமான நல் எருசலேம் பட்டணச் செல்வவாசலி லெங்கள் கால் நின்றிட 2. எருசலேம் நல்லிணைப் பாகிய பட்டணம் ஏற்ற கட்டிட மாகும் அதில் இசரவேலுக்குச் சாட்சியாகவே எகோவா கோத்திரங் கூடும் பரமநாதரின் நாமத்தைத் துதிக்கப் பரிசுத்தர் கோத்திரம் வந்து கூடிடும் 3.அங்கேஞாய ஆசனங்களை அமைத்து வைத்திருக்கும் அதுகள் அரசன்தாவீது தங்கிச ஆசன அருமைப் பேர் விளங்கும் மங்காமலது சமாதானமாய் வாழ்ந்து சுகிக்க வேண்டிக் கொள்ளுங்கள் 4. உன்னதர் மந்தையாய் நின்றிடுஞ் சபையே உன்னிலே அன்புகூர்வோர் இந்த உலகில்ப் பரம உலகில்ச் சுகமே உயர்த்தி யாயடைவர்.