Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб சொல்லில் அடங்காதே நேசமே/முழு நாவல்//PremiBala Novels/Tamil Novels Audiobooks/Tamil Novels/Love story в хорошем качестве

சொல்லில் அடங்காதே நேசமே/முழு நாவல்//PremiBala Novels/Tamil Novels Audiobooks/Tamil Novels/Love story 9 месяцев назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



சொல்லில் அடங்காதே நேசமே/முழு நாவல்//PremiBala Novels/Tamil Novels Audiobooks/Tamil Novels/Love story

‪@TamilNovelsAudiobooks‬ Hi All, This is the official channel for Premalatha Balasubramaniam's Audio novels. Please do subscribe, like, share. "உங்க மனநிலை எனக்கு புரியுது பவித்ரா. ஆனா, நான் சொல்றது உண்மை. இந்த இடைப்பட்ட காலத்தில் உங்களுக்கு கல்யாணமாகி குழந்தையும் பிறந்திருக்கு." "வாட்!!!???" அவளுக்கு தலை மட்டுமல்லாது அறையே சுழல்வது போன்ற உணர்வேற்பட்டது. "நோ! ஐ கான்'ட் பிலீவ் திஸ்! ஐ வோன்'ட் பிலீவ் திஸ்!" என்றவளுக்கு உடல் நடுங்கத் துவங்கியது. **** "அந்த விபத்திற்கு பிறகு என்னையே யார் என்று எனக்கு தெரியலை என்று டாக்டர் சொன்னார். அப்படி இருக்கிற நிலைமையில் என் அனுமதி இல்லாம எப்படி கல்யாணம் பண்ணீங்க?" சீற்றத்துடன் அவள் கேட்டதும், அதிர்ச்சியில் சிலையாக நின்றான். "உதயா! உன் அனுமதியோடு தான் கல்யாணம் நடந்தது. எல்லாத்தையும் விவரமா நான் சொல்றேன். நீ கொஞ்சம் அமைதியா கேட்கணும்!" இதுவரை அமைதியாக இருந்த பவானி பேச, அவர் புறம் திரும்பியவள், "நடந்தது எதுவும் எனக்கு நினைவில்லை. இப்போ நீங்க சொல்றதை நான் எப்படி நம்ப முடியும்?" என்று இயலாமையோடு கேட்டவளின் குரல் மனதைத் தைக்க, "நம்பித்தான் ஆகணும் உதயா." என்றவர் குரலில் இருந்த ஏதோவொன்று அவளை அசைத்து பார்த்தது. **** "கு.. குழந்தை எங்கே?" குரல் நடுங்க அவள் கேட்டதும், முகம் மலர அவளை நோக்கியவர், "ஒரு நிமிஷம்!" என்று வேகமாக எழுந்து வெளியே சென்று சற்று நேரத்தில் குழந்தையுடன் வந்தார். நெஞ்சம் படபடக்க அமர்ந்திருந்தவளின் கையில் பவானி குழந்தையை வைக்க, அவள் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடி மறைந்தது. காய்ச்சலுக்கு கொடுத்த மருந்தின் தாக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, அன்னையின் ஸ்பரிசம் பட்டதும் சட்டென்று விழித்துக் கொண்டது. விழிகளை விரித்து அன்னையைப் பார்த்த குழந்தையின் உதடு அழுகையில் பிதுங்க, உதயா அவளையுமறியாமல் குழந்தையை நெஞ்சோடு அணைத்தாள். தாயின் அரவணைப்பிற்கும் தாய்ப்பாலுக்கும் ஏங்கியிருந்த குழந்தை, தன் முகத்தால் அவள் மார்பை முட்டியது. தன் நெஞ்சம் கனத்து பால் சுரப்பதை உணர்ந்த உதயாவிற்கு உடல் நடுங்கியது. மூச்சுக்கு தவிப்பவள் போல அவள் சுவாசம் தடுமாற, பவானி அருகில் வந்து, "குழந்தைக்கு பால் குடு உதயா." என்றதும், தவிப்புடன் அவரை நிமிர்ந்து பார்த்தாள். 'ம்...கொடு!' என்று பார்வையால் ஊக்க, அவள் உடையைத் தளர்த்தியதுதான் தாமதம்! ஒரு வார ஏக்கம் தீர, தாயின் அமுதத்தை குழந்தை வேக வேகமாக அருந்தத் துவங்கியது. அவள் நெஞ்சம் தன் சிசுவுக்காக பாலை சுரக்க, கண்களில் கண்ணீர் சுரந்தது. தன் வாழ்வில் நடந்திருந்த எதிர்பாராத சம்பவங்களால், பாறாங்கல்லாய் கனத்திருந்த மனம், பஞ்சாகி பறப்பது போன்ற உணர்வில் கண்களை மூடிக் கொண்டாள். Link for other full novels :-    • Tamil Audio Novels   To read my novels in Amazon :- https://www.amazon.in/s?k=premalatha+... 3https://www.amazon.com/PREMALATHA-BAL... I am happy to share with you all, my interview in Kathaiyum Vimarsanamum Youtube Channel. Here is the link :-    • EZHUTHTHALARAI  PATRI | PART - 5 | எழ...   Thank you all for your support. #tamilnovelsaudiobooks #tamilnovelsonline #tamilaudionovels #newaudionovels #fullaudionovel #audionovelstamil #tamilnovelsonline #tamilnovels #tamilstories #AudioBooks #romancestory #familystory #tamilvoiceover #lovestory #tamilromanticnovels #premalatha_balasubramaniam_novels #audionovelstamil #tamilaudionovels #ramanichandran_novels #ramanichandrantamilnovelsaudio #rcnovelsaudio #PREMIBALANOVELS #PREMIBALA_NOVELS #தமிழ் ஒலிப்புத்தகம் #தமிழ் நாவல்கள் #தமிழ் கதைகள் #trending

Comments