У нас вы можете посмотреть бесплатно வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டு 15ஆண்டு கழிந்த பிறகு திருமணமான பெண் சொத்தில் பங்கு கேட்க முடியுமா? или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும். https://t.me/+jQEQ39921oIxMzVl தொடர்புக்கு :- ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட் செல் - 8870009240, 9360314094 ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை செல் - 7299703493 Office Address : 15/87 arasalwar kovil keela street Opp of court Srivaikundam Thoothukudi District - 628601 337, abdhul Rahman Mudhalali Nagar V. M chathram Tiruchendur Main Road Tirunelveli 8/30, Ground floor old Bangaru colony 2nd Street West k k nagar chennai-600078 ........................................................................... #Partitionsuit #Partitionsuittamil #oralpartition #1989hindusuccessionamedmentacttamil #hindusuccessionact #registeredsaledeed #2005hindusuccessionamedmentact #womenpropertyrights #civilsuit #ancestralproperty #declarationsuit #indianevidenceact1872 #registrationact #saledeed #specificreliefact #transferofpropertyact #hindujointfamily #hindujointfamilyproperty Madras High Court Mangammal vs R.Tirupathi and others S.A.No.30 of 2022 Dated : 09.02.2022 JUSTICE G.CHANDRASEKHARAN வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டு தனித்தனியாக சொத்தை அனுபவித்து வரும் நிலையில் திருமணமான பெண்கள் 15 வருடங்கள் கழித்து சொத்தில் பங்கு கேட்க முடியாது. அதேபோல் வாய்மொழி பாகப்பிரிவினை அடிப்படையில் சொத்துக்களை அனுபவித்து வந்த சகோதரர்கள் அதனை விற்பனை செய்த பிறகும் பங்கு கேட்க முடியாது. ஆவணங்களில் வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டது குறித்து குறிப்புகள் இருந்தால் அதனை கொண்டு வாய்மொழி பாகப்பிரிவினை ஏற்பட்டிருக்கிறது என அனுமானிக்கலாம். 1989 க்கு முன்பு திருமணமான பெண்கள் தமிழக அரசு இந்து வாரிசுரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தின் படி சொத்தில் பங்கு கேட்க முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.