Русские видео

Сейчас в тренде

Иностранные видео




Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



#நீ

பாட்டை இரசிக்கலாம், வாங்க! 1980.....ஆம் வருடம்! விஜயன், சங்கர், சரிதா முதலானோர் நடித்த திரைப்படம், "சுஜாதா". இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் மக்களிடையே இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. தலைவன் ஒருவன் தலைவி ஒருவளை நினைந்து எழுதும் அற்புதமான வரிகள் தான் இப்பாடல்! நீ வருவாய் என்று நான் இருந்தேன்; நீயோ மறந்தாய் அதை நான் அறியவில்லை. உன்னைக் காணாததால், நான் பலவிதங்களில் துன்புறுகிறேன்; நீ விரைவில் வந்து என் தனிமையைத் தணிப்பாயாக! எனக்காக ஒரு புதிய கவிதை சொல்ல வா!' என்று எழுதுகிறான் தலைவன். கவிஞர் கண்ணதாசன் மிக அழகாகக் காதல் உணர்வுகளை எப்படி அமைக்கிறார், பாருங்களேன்! கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை; அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை' என்று தலைவனின் பரிதவிப்பை சொற்களில் வடிக்கிறார். நனையவிட்டு, அழகுச்சிட்டு, தனிமை..தணிப்பதற்கு..அணிந்து கொண்டு, சுமந்து கொண்டு என்றெல்லாம் நயங்களை அமைத்த கவிஞர் இறுதியாகத் தலைவன் எழுதவியலாக் கவிதையைத் தலைவி வந்து சொல்ல வேண்டுமாம், அதுவும் மடியில்' என்னே அழகு! என்னே அழகு! கண்ணதாசனின் கவிதாரசம்! வாருங்கள், கேட்டு இரசிக்கலாம்! #தமிழிசை #தமிழ்ச்சிஅநுசூயா

Comments