У нас вы можете посмотреть бесплатно பெண்கள் உடை அணிய தடை | நிதமும் புது மனைவி | Patiala Bhupinder Singh Maharaja | Indian history tamil или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
#Bhupindersingh #PatialaKingBhupinderSingh #TamilNews பூபீந்தர் சிங் மர்மங்கள் பெண்களின் உடலில் மதுவூற்றி குடிக்கும் பழக்கமிருந்த மஹாராஜா பூபீந்தர் சிங் குடிப் பழக்கம், பெண்களின் மேலான போதை என இவரை பற்றிய இன்னொரு பக்கமும் இருக்கிறது.மஹாராஜா பூபீந்தர் சிங் தினமும் ஒன்பது கிலோ உணவு உட்கொண்டு வந்தார் என்ற தகவலும் புரளியாக பேசப்பட்டு வந்துள்ளது. இது மட்டுமின்றி செக்ஸ் சார்ந்த பசியும் இவருக்கு அதிகம் என கூறப்பட்டு வந்துள்ளது. இவர் தனக்கு பிடித்த பெண்களுக்கென ஒரு தனி அந்தபுரமும் அதில் 350 பெண்களை தங்கவைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது. புபிந்தர் சிங் லீலா பவன் என கட்டிடத்தை பாட்டியாலாவில் கட்டியுள்ளார். அந்த கட்டிடத்திற்கு உள்ளே நுழைய வேண்டும் என்றால் ஒரு விதி உள்ளது. அதன் படி அந்த லீலா பவனிற்குள் நுழைய வேண்டும் என்றால் அவர்கள் உடலில் ஒட்டு துணி கூட இருக்க கூடாதாம். இந்த லீலாபவன் பஹதாரி பாக் என்ற பகுதியில் பாட்டியாலாவின் புபேந்திர நகருக்கு செல்லும் சாலையில் உள்ளது. லீலா பவனிற்குள் ஒரு பெரிய குளம் ஒன்றும் இருந்துள்ளது. அது தான் அந்த லீலா பவனின் நீச்சல் குளமாக இருந்துள்ளது. அந்த குளத்தில் ஒரே நேரத்தில் 150 பேர் குளிக்கும் வசதி இருந்தது. அந்த லீலா பவனில் தான் அவர் தனது நண்பர்களுக்கும் பெண் நண்பர்களுக்கும் பார்ட்டி கொடுக்கும் இடமாக இருந்தது. அவர்கள் தவிர மகாராஜாவின் அழைப்பின் பேரில் பல நேரங்களில் சிறப்பு விருந்தாளிகள் பலர் இந்த லீலா பவனிற்கு வந்து செல்வார்களாம். அவர்கள் நீச்சல் குளத்தில் குளித்து, மது, புகை போதையுடன் பெண்களுடன் உடலுறவு கொண்டு பொழுதை கழிப்பார்களாம்.