У нас вы можете посмотреть бесплатно வேளாண்காடுகள் தொழில் நுட்பத்தை கற்று,பெண்கள் திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும்: துணைவேந்தர் или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
வேளாண்காடுகள் தொழில் நுட்பத்தை கற்று, பெண்கள் திறன் மேம்பாட்டு வளர்த்துக் கொள்ள வேண்டும். துணைவேந்தர் நீ.குமார் அறிவுரை மேட்டுப்பாளையம் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் மூன்றாமாண்டு கருத்தரங்க கூட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் மூன்றாம் ஆண்டு கருத்தரங்கு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் நீ .குமார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் வேளாண் காடுகள் சார்ந்த தொழில் நுட்பத்தை செவ்வனே பரப்பி கொண்டு வருகிறார்கள் பெண்கள் வேளாண்காடுகள் தொழில் நுட்பத்தை கற்று திறன் மேம்பாட்டு வளர்த்துக் கொள்ள வேண்டும் துணைவேந்தர் நீ.குமார் கூறினார் முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் K.T.பார்த்திபன் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி அசிபா எனப் பெயர்கொண்ட சர்வ சேவா பணிகளுக்கான சங்கம் என்னும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முன்னதாக கல்லூரியின் நிர்வாக வளாகத்தில் புதிய நுழைவாயிலை துணைவேந்தர் திறந்துவைத்தார் மேலும் வேளாண்காடுகள் வணிக மேம்பாட்டு மையத்தின் மூலம் பூவந்தி என்னும் திரவம் மற்றும் அற்புதம் என்னும் முருங்கை சூப் வகைகள் ஆகிய பொருட்கள் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஹேர்பலி ரிட்சுவல்ஸ் மற்றும் சன்ஷைன் என்டர்பிரைசஸ் என்னும் இரு நிறுவனங்களுக்கு அவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான ஆதார நிதியாக தலா ரூபாய் ஒரு லட்சத்து இருபதாயிரம் மற்றும் ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த வேளாண் காடுகள் சார்ந்த மகளிர் தொழில் முனைவோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் துணைவேந்தர் முனைவர் நீ குமார் வழங்கினார் இந்த நிகழ்வில் வேளாண்மை வணிக மேம்பாட்டு இயக்குனர் முனைவர் சிவகுமார் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணை இயக்குனர் முத்துராமன் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் மாசிலாமணி அசிபா நிறுவனத்தின் செயல் இயக்குனர் லோகநாதன் மற்றும் இயக்குனர் நடராஜன் மேலும் இயக்குனர்கள் பேராசிரியர்கள் டாக்டர் கே எஸ் சுப்ரமணியன், டாக்டர் எம். ஜவஹர்லால், டாக்டர் எல். புகழேந்தி, டாக்டர் ஜே.எஸ். கென்னடி டாக்டர் பி.ஸ்ரீதர், டாக்டர் பி.மாசிலாம்ணி, டாக்டர் எஸ். மோஹன்குமார், டாக்டர். கே.ஆர். ஆஷோக், டாக்டர்.பிரபாகர், டாக்டர் . பன்னீர்செல்வம் டாக்டர்.கீதாலக்ஷ்மி, டாக்டர் .கீதா, டாக்டர் . ஆனந்தன், ஆகியோர்கள் வாழ்த்து உரையாற்றினார்கள் ஐ.டி.சி. மனித வள மேம்பாட்டு மேலாளர் வீரமணி. பேராசியர்கள் பிசினஸ் காயத்ரி. உமேஷ். மேலும் வனக் கல்லூரி பேராசிரியர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர் இறுதியாக வனக்கல்லூரியின் வேளாண்காடுகள் துறைத் தலைவர் மற்றும் வேளாண் வணிக மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சேகர் நன்றியுரையாற்றினார். ➖ கே தமிழகம் சேட்✍️