У нас вы можете посмотреть бесплатно கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் | உஜ்ஜயினீ நித்ய கல்யாணி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் & அவரது புதல்வர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களும் லண்டன் முருகன் கோயிலில் 1978 ஆம் ஆண்டு நிகழ்த்திய கச்சேரியில் பாடிய இரு பாடல்கள். கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் - அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி உஜ்ஜயினீ நித்ய கல்யாணி - மகாகவி பாரதியார் ======================================================= கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில் பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே! ========================================================= உஜ்ஜயினீ நித்ய கல்யாணி! உஜ்ஜயினீ நித்ய கல்யாணி! ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி உஜ்ஜயினி நித்ய கல்யாணி! உஜ்ஜய காரண சங்கர தேவீ உமாசரஸ்வதி ஸ்ரீ மாதாசா உஜ்ஜயினி நித்ய கல்யாணி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி உஜ்ஜயினி நித்ய கல்யாணி! வாழி புனைந்து மகேஸ்வர தேவன் தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம் சத்ய யுகத்தை அகத்தில் இருத்தி திறத்தை நமக்கருளிச் செய்யும் உத்தமி உஜ்ஜயினி நித்ய கல்யாணி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி உஜ்ஜயினி நித்ய கல்யாணி!