Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Mashup 16 | Nehemiah Roger | Tamil Christian Songs в хорошем качестве

Mashup 16 | Nehemiah Roger | Tamil Christian Songs 3 месяца назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Mashup 16 | Nehemiah Roger | Tamil Christian Songs

John 3:30 When we sing the name of Jesus, we harmonize with the chorus of angels and saints. Singing His name is like breathing in the very essence of heaven. Here our Mashup 16. Praise God! All the glory to God. The glory of God is not just a concept. it's an experience that transforms lives. அவர் ஒருவரே போற்றப்படவும் புகழப்படத்தக்கவர்!! Here its the songs list, 01. மரணபயம் சூழ்ந்த உன்னை விடுவிக்க வல்லவர் இயேசு இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ ஒளியை ஏற்றுவார் இயேசு 02. புறப்பட்டு போங்கள் என்றார் புறப்படுவோம் தேவ ஜனமே ஜனங்களை ஆதாயம் செய்து அவர் அண்டை நடத்திடுவோம் அதிகாரம் நமக்குத் தந்தார் மேலே வானத்திலும் கீழே பூமியிலும் அதிகாரம் அவருக்கு உண்டு 03. சோதனை நேரத்தில் பெலன் தந்தார் அவர் நல்லவர் நல்லவரே என் தேவைகள் யாவையும் சந்தித்தார் அவர் நல்லவர் வல்லவரே இயேசு நல்லவர் இயேசு வல்லவர் என்றென்றும் மாறாதவர் – அவர் என்றென்றும் மாறாதவர் 04. பிசாசானவன் தோற்றுப்போனவன் சிலுவையில் அவன் தலை நசுங்கினதே பிசாசானவன் நம் காலின் கீழே தேவ பிள்ளைகள் மேலே அவனுக்கு அதிகாரம் இல்லை ஒன்று சேர்ந்து நாம் ஏசுவை துதிக்கும் போது அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்.. 05. மேசியா மேசியா மேசியா இயேசு இராஜா ஓசையுள்ள கைத்தாளத்தோடு இசையுள்ள மேளதாளத்தோடு ஆசையுடன் நான் பாடும் பாட்டு என் இயேசு ராஜாவுக்கே ஆல்லேலூயா (4) 06. குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே 07. என் பெயர் சொல்லி அழைத்தாரே தம் கைகளில் என்னை வரைந்தாரே இந்த உலகங்கள் தோன்றும் முன்னே என்னை தமக்கென பிரித்தெடுத்தார் அநாதி சினேகத்தினால் இந்த உலகத்தை அசைக்கச்செய்தார் எதற்கும் பயமில்லை தோல்வி எனக்கு இல்லை -2 அவரின் நாமத்திலே பெரியவர் எனக்குள்ளே மிகப்பெரியவர் எனக்குள்ளே வல்லவர் எனக்குள்ளே சர்வ வல்லவர் எனக்குள்ளே 08. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம்- வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் 09. வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு தேவா நான் எதினால் விசேஷித்தவன் ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் எதினால் இது எதினால் -2 நீர் என்னோடு வருவதினால் 10. பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் ஆதரித்த ஆயரே சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும் கைவிட மாட்டேன் என்றீர். எழுந்து பெத்தேலுக்கு போ அதுதானே தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடனும் துதி பலிபீடம் கட்டணும்

Comments