Русские видео

Сейчас в тренде

Иностранные видео


Скачать с ютуб Tamil Christian Devotional Songs|Magaadha|John de Britto|Fr.Jerald Benjamin|X.Paulraj|Senthildass| в хорошем качестве

Tamil Christian Devotional Songs|Magaadha|John de Britto|Fr.Jerald Benjamin|X.Paulraj|Senthildass| 1 год назад


Если кнопки скачивания не загрузились НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru



Tamil Christian Devotional Songs|Magaadha|John de Britto|Fr.Jerald Benjamin|X.Paulraj|Senthildass|

Contact details : WhatsApp :+33751451320 Tamil Christian Devotional Songs Song on Saint John de Britto Song: Mangaatha Olichudare Singer: Senthidass Lyrics: A. Charles Music & Video Making: Fr. Jerald Benjamin Music Direction: X. Paulraj Sound Engineer: M. John Nirmal Recording Studio: Paul X Sounds, Chennai Videos: A. Sagayaraj & George Velanganni Jeeva Released for the Flog hoisting of Saint John de Britto, Allikondapattu parish, Vellore Diocese, Tamilnadu, South India Fr. A. Morcnadhan, Parish Priest நெஞ்சார்ந்த நன்றிகள் : பங்குத்தந்தை, பங்கு மணியக்காரர்கள், பங்கு இளைஞர்கள், பங்கு மக்கள்,அல்லிகொண்டாப்பட்டு, வேலூர் மறைமாவட்டம், தமிழ்நாடு. அருளானந்தர் கொடிப் பாடல் தொகையறா ஓரியூரின் ஒளி விளக்கே செம்மண் புனிதரே மறவநாட்டின் மங்காத மாணிக்கமே உம் கொடி பொன்மரத்தில் உயர்வது போல் மக்கள் உள்ளமெல்லாம் மகிழ்ச்சியில் நிறையுதைய்யா பல்லவி மங்காத ஒளிச்சுடரே மறையின் சாட்சியே இறைப்பணிக்கெனத் தோன்றிய அருளானந்தரே ஆசீகளைத் தந்து எமைக் காக்கும் தந்தையே-2 தாய் பிரிந்து கடல் கடந்து ஓடி வந்தாய் மெய்மறையில் எம்மை நீயும் சேர வைத்தாய் -2* சரணம் 1 கால்நடையாய் நடந்து கானகமே கடந்தாய் காவி உடை அணிந்து மக்கள் குறைத் தீர்த்தாய் -2 ஓரியூர் மேட்டினிலே உயிர் தந்தாய் வானதூதர் புடை சூழ வான் சென்றாய் தாய் பிரிந்து கடல் கடந்து ஓடி வந்தாய் மெய்மறையில் எம்மை நீயும் சேர வைத்தாய் -2 சரணம் 2 வேதனை நீ மறந்து இறைப்பணி செய்தாய் சோதனைகள் நீக்க புனிதராய் ஆனாய் -2 அல்லி நகர் பங்கினிலே நீ அமர்ந்தாய் மண் குடிசை மாளிகையாய் மாறச் செய்தாய் *தாய் பிரிந்து கடல் கடந்து ஓடி வந்தாய் மெய்மறையில் எம்மை நீயும் சேர வைத்தாய் -2*ha

Comments