У нас вы можете посмотреть бесплатно சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகங்கள் & செல்ல வேண்டிய கோயில்கள் | Worship to get own house или скачать в максимальном доступном качестве, которое было загружено на ютуб. Для скачивания выберите вариант из формы ниже:
Если кнопки скачивания не
загрузились
НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если возникают проблемы со скачиванием, пожалуйста напишите в поддержку по адресу внизу
страницы.
Спасибо за использование сервиса savevideohd.ru
சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகங்கள் பதிகம் 1: அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும் புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே. Padhigam to get Own House Andarpadhi kudiyera mandasurar urumara andar mana magizh meera ...... arulale Anthariyo dudanadu sankaranu magizh kura aingkaranum umaiyalu ...... magizhvaga Mandalamu munivorum endhisaiyil ula peru manjinanum ayanarum ...... edhirkana Mangai udan arithanum inbamura magizh kura maindhu mayiludan adi ...... varavenum Pundarika vizhiyala andar magal manavala pundhi nirai arivala ...... uyarthola Pongu kadaluda nagam vinduvarai igalsadu pon paravu kadhir veesu ...... vadivela Thandarala mani marba sempon ezhil seri rupa thandamizhin migu neya ...... murugesa Santhathamum adiyargal chinthaiyadhu kudiyana than siruvai thanil mevu ...... perumale. பதிகம் 2: பண்டு செய்த பழவினை யின்பயன் கண்டுங் கண்டுங் களித்திகாண் நெஞ்சமே வண்டு லாமலர்ச் செஞ்சடை யேகம்பன் தொண்ட னாய்த்திரி யாய்துயர் தீரவே. 1 நச்சி நாளும் நயந்தடி யார்தொழ இச்சை யாலுமை நங்கை வழிபடக் கொச்சை யார்குறு கார்செறி தீம்பொழிற் கச்சி யேகம்ப மேகை தொழுமினே. 2 ஊனி லாவி இயங்கி உலகெலாம் தானு லாவிய தன்மைய ராகிலும் வானு லாவிய பாணி பிறங்கவெங் கானி லாடுவர் கச்சியே கம்பரே. 3 இமையா முக்கணர் என்னெஞ்சத் துள்ளவர் தமையா ரும்மறி வொண்ணாத் தகைமையர் இமையோ ரேத்த இருந்தவன் ஏகம்பன் நமையா ளும்மவ னைத்தொழு மின்களே. 4 மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும் பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன் கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ இருந்த வன்கச்சி ஏகம்பத் தெந்தையே. 5 பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க் கருளும் நன்மைதந் தாய அரும்பொருள் சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேகம்பம் இருள்கெடச் சென்று கைதொழு தேத்துமே. 6 மூக்கு வாய்செவி கண்ணுட லாகிவந் தாக்கும் ஐவர்தம் ஆப்பை அவிழ்த்தருள் நோக்கு வான்நமை நோய்வினை வாராமே காக்கும் நாயகன் கச்சி யேகம்பனே. 7 பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவை பெண்ணொ டாணென்று பேசற் கரியவன் வண்ண மில்லி வடிவுவே றாயவன் கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே. 8 திருவின் நாயகன் செம்மலர் மேலயன் வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான் ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர் கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே. 9 இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலை வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின் பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள் அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே. 10 இலங்கை வேந்தன் இராவணன் சென்றுதன் விலங்க லையெடுக் கவ்விர லூன்றலுங் கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும் நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே. 11 - ஆத்ம ஞான மையம்